Tamil kavithaigal and kadhaigal
Tuesday, 30 October 2012
தனிமை
இப்போது உன்னை அதிகமாக
உணர்கிறேன்...
தனிமையாக இருப்பது கூட சுகமாக
தான் இருக்கிறது ஒரு விதமான
மரண வலியுடன்......
தாங்கி கொள் என் மரணத்தை.....
எப்படிப்பட்ட முட்டாளும்
பணத்தை சம்பாதித்துவிடலாம்.
ஆனால்,
ஒரு புத்திசாலியால் தான்
அதனைக் காப்பாற்ற முடியும்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)